Sri Lanka News
-
50,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை! கிளிநொச்சியில் அதிர்ச்சிக் கடத்தல்
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்றைய தினம் (25) ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை…
Read More » -
வெசாக் வாரத்தை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரச வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “வெசாக் வாரத்தில்”, பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி,…
Read More » -
நாடளாவிய ரீதியில் 24 மணிநேரத்தில் அதிரடி சோதனை: 660 பேர் கைது!
நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குற்றச்…
Read More » -
பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு!
-யாழ். நிருபர் கஜிந்தன்- யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…
Read More » -
மீண்டும் தடம்புரண்ட’சாகரிகா’ ரயில்!
சாகரிகா’ ரயில் நேற்று (24) தடம் புரண்டு மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று…
Read More » -
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக பதவியேற்பு
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார். சுப நேரத்தில் இன்று காலை…
Read More » -
அரச இலச்சினை பயன்படுத்தி ஏமாற்றும் கும்பல்..! பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நடைபெற்று வரும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தனிப்பட்ட தகவல் திருட்டு தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் எச்சரிக்கை…
Read More » -
பேருந்து கட்டண மோசடி: முறைப்பாடளிக்க காவல்துறை விசேட அறிவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு காவல்துறையின் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து நடத்துனர்கள்…
Read More » -
உயர்தர பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவடைகிறது
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை…
Read More » -
பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்
பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன…
Read More »