Sri Lanka News
-
தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில்…
Read More » -
ஜூலை 1க்குள் முன்பள்ளிகளை பதிவு செய்தல் கட்டாயம்
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி…
Read More » -
இலங்கையில் அதிகரிக்கும் மதுபான நுகர்வு – வெளியான அறிக்கை
இலங்கையில் மதுபான நுகர்வு கணிசமாக அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5…
Read More » -
முறையாக லாஃப் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் கோரிக்கை !
நுவரெலியா கண்டி மாவட்டங்களில் பாவனையாளர்களுக்கு லாஃப் எரிவாயு முறையாக கிடையாது என இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர்த்தக அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்…
Read More » -
ஜூலை 1 முதல் திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்த செய்திகள் தொடர்பில் பொருளாதார மேம்பாட்டு…
Read More » -
தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி,இன்றைய நாளில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக…
Read More » -
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், பிரெண்ட்…
Read More » -
நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள்- QR ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டம்
நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. துறைமுக அதிகாரிகளின் தகவல்படி, முதலாவது கப்பலில்…
Read More » -
இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தி – நிலக்கரியை இறக்கும் பணிகள் தீவிரம்
இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில், அவசர விலைமனுகோரல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கும்…
Read More » -
அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு
அஸ்வெசும பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர் வலுவூட்டல் (Empowerment) திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி…
Read More »