Sri Lanka News
-
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – போக்குவரத்து கட்டணங்களும் உயரும் வாய்ப்பு!
எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர்…
Read More » -
உரப் போக்குவரத்து கட்டணம் பாரியளவு அதிகரிப்பு – விவசாயிகள் அவதி
சிறுபோகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், 9தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்…
Read More » -
உரப் போக்குவரத்து கட்டணம் பாரியளவு அதிகரிப்பு – விவசாயிகள் அவதி
சிறுபோகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், 9தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்…
Read More » -
முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை
முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.…
Read More » -
அம்பாறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்பன நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றன. அதில் குறிப்பாக 21 மாவட்டங்களினுடைய முக்கிய தளங்களில் நடைபெற்ற…
Read More » -
அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜேர்மன் பயணம்.!
(அஸ்லம் எஸ்.மௌலானா) அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இரு வார கால விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மன் பயணமாகிறார்.ஜேர்மனில் இடம்பெறவுள்ள Workshop on Connective…
Read More » -
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ,…
Read More » -
கோர விபத்தில் சிக்கிஇளம் தாய் உயிரிழப்பு- குருநாகலில் பரிதாபச் சம்பவம்!
குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார்…
Read More » -
தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு
தெற்கு அதிவேக வீதியின் களனிகம – தொடங்கொட பகுதியில் மாத்தறை நோக்கிய பாதையில் திருத்தப் பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…
Read More » -
விடைபெறும் நேபாள தூதுவர், பிரதமருடன் சந்திப்பு
இலங்கையில் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து விடைபெறவுள்ள நேபாள தூதுவர் கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவைச்…
Read More »