Sri Lanka News
-
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் யானைக்கால் நோய்! 68 பேருக்கு பாதிப்பு
இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் நாட்டில் 68 பேருக்கு யானைக்கால் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம்…
Read More » -
அஸ்வெசும திட்டம் எப்போது நிறைவுறும்? – 100,000 குடும்பங்களுக்கு நிலையான வருமானம்
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் நன்மையடையும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள், மாற்று ஆதரவுத் திட்டங்கள் மூலம் தற்போது நிலையான வருமானத்தைப் பெறத்…
Read More » -
நாட்டில் தொடரும் மோசமான வானிலை… 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய மோசமான வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாவட்டங்களில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More » -
7 கோடி மாணிக்கக் கற்கள் கொள்ளை! CCTV-யில் சிக்கிய மர்ம நபர் கைது
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி கொள்ளைச் சம்பவத்தில், 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு
பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 5% மானவர்களுக்கு மாத்திரமே கட்டணம் அதிகரித்தது. ஆனால் திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க…
Read More » -
நுவரெலியாவில் கன மழை – பாதிப்புக்குள்ளான இயல்புவாழ்க்கை!
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சகல…
Read More » -
ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு – எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து
மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா. மனித உரிமைகள்…
Read More » -
33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு: தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13) காலை…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு
பாறுக் ஷிஹான் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின்…
Read More » -
சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக 198 வெளிநாட்டவர்கள் கைது!
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More »