Sri Lanka News
-
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்கு…
Read More » -
அரச எரிபொருள் மானியம் விரைவில் முடிவடையலாம்! – IMF
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, அனுமதியை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு வழங்கியுள்ளது. இதன்…
Read More » -
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீடிப்பு: 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பொதுப்…
Read More » -
இன்று முதல் அஸ்வெசும பணத்தை எடுக்கலாம்!
‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவுத் தொகை இன்றைய தினம் (29)…
Read More » -
சோசியல் TV யின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி
புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்கும், எமது அன்பிற்கினிய சோசியல் TV உறுப்பினர்களுக்கும் மற்றும் நேயர்களுக்கும் எமது இதயம் கனிந்த…
Read More » -
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில்
இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில் தியாக உணர்வுகள் மென்மேலும் அதிகரிக்க, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகிறேன்…
Read More » -
ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி
சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர் சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக…
Read More » -
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!
GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை…
Read More » -
மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு: ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிப்பு! பெற்றோர் குற்றச்சாட்டு
கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் பெருமளவிலான முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனைப் மேற்பார்வை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் அலட்சியப்…
Read More » -
மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி – இலங்கை ரூபா சரிந்தது
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாயின் அடிப்படையில் 330 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத…
Read More »