Sri Lanka News
-
இலங்கையின் ஏற்றுமதித்துறை வருமானம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » -
கடந்த ஆண்டு 5,305 ரயில் பயணங்கள் இரத்து
கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில்கள் தடம்புரள்வு மற்றும் இரத்து செய்யபட்ட ரயில் விபரங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 15 முதல் டிசம்பர்…
Read More » -
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
நடப்பாண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது. சுற்றுலா அபிவிருத்து அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம்…
Read More » -
குழந்தையின் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருட்களை கடத்திய பெண்
பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது…
Read More » -
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 3,000 புதிய வீடுகள்..
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 3,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக…
Read More » -
ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார…
Read More » -
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கராக பணியாற்றிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை இன்று (24) நடைபெறவுள்ளது. தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், இன்று கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில்,…
Read More » -
பற்றாக்குறை இல்லாமல் மனித வளங்களை வழங்குவது ஒரு கட்டிடத்தை கட்டுவது போல் எளிதானது அல்ல
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்ட அதே…
Read More » -
அரச உறுப்பினர்களின் வீடுகளிலும் துப்பாக்கிச் சூடு: அவர்கள் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா? – நாமல் கேள்வி
அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியென்றால் அவர்களும் குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி…
Read More »