Sri Lanka News
-
மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்
உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறையை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், அசாதாரண…
Read More » -
இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மாவட்ட…
Read More » -
பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி; கண்டுபிடிக்கப்பட்ட கடிதம்
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பேராதனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.…
Read More » -
திரௌபதி முர்முவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கிய இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னே தமது நற்சான்று பத்திரத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார். இதன்படி, ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்ற நிகழ்வில்…
Read More » -
Cleon Srilanka திட்டத்தின் கீழ் பதூர் கிராமிய அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்பில் இன்று
Cleon Srilanka திட்டத்தின் கீழ் பதூர் கிராமிய அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்பில் இன்று (29.07.2025) கடற்கரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரிவு…
Read More » -
நாமலை கைது செய்ய பிடியாணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராக இந்த பிடியாணை…
Read More » -
எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.…
Read More » -
சிறந்தசமூகஊடகத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட “#டுடே_சிலோன்” ஊடக வலையமைப்பு
கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நடுநிலையாக உடனுக்குடன் செய்திகளை வழங்கிவரும் எமது #Today_Ceylon ஊடக வலையமைப்பிற்கு ஊடக செயற்பாடுகளையும் சமூக சேவைகளையும் செய்துவரும் எமது ஊடகவலை அமைப்பினுடைய…
Read More » -
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத்…
Read More » -
செம்மணி அகழ்வில் 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றில் கையளிப்பு – சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன்
யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் மொத்தமாக 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் 21ஆவது நாளாகவும் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணியின்…
Read More »