Sri Lanka News
-
நாட்டின் சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (5) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை…
Read More » -
கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம்!
சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கடந்த 6 மாதங்களில்…
Read More » -
திடீர் சோதனை – 12 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றிய பொலிஸார் – 93 பேருக்கு சட்டநடவடிக்கை
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 93 பேருக்கு சட்டநடவடிக்கை…
Read More » -
உணவு ஒவ்வாமை – 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது…
Read More » -
இ.போ.ச பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்களை அறியப்படுத்த இலக்கங்கள் அறிமுகம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு பாதுகாப்பான…
Read More » -
இல்லத்தில் இருந்து உள்ளத்தை காப்போம்” – பெண்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறையில்
✍️மஜீட். ARM போதைப்பொருள் பயன்பாடு சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பெண்களினூடாக மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்குடன், சம்மாந்துறை சமத்துவ மக்கள் அமைப்பு ஒரு சிறப்பு…
Read More » -
போக்குவரத்து தொடர்பாக பயணிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் முறை
பொதுப் போக்குவரத்து தொடர்பாக பயணிகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும். பாதுகாப்பான போக்குவரத்திற்கான திட்டத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக்க…
Read More » -
சாய்ந்தமருதில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பம்
செய்தியாளர் சதாம் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சாய்ந்தமருதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடுகளுக்கு அடிக்கல்…
Read More » -
இலங்கை காவல்துறையில் 1,000 இளம் பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவிப்பு விரைவில்!
காவல்துறையில் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர்…
Read More » -
திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு
திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு: இம்ரான் எம்.பி. கண்டனம் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவு, முஸ்லிம் பெண் ஊழியர்கள்…
Read More »