Sri Lanka News
-
சுகாதார, ஊடக அமைச்சின் திட்டங்கள் குறித்து பரிசீலனை
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும்…
Read More » -
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகர் விசேட அறிவிப்பு
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், 31 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு,…
Read More » -
வாகன இலக்கத் தகடு தட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு!
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்…
Read More » -
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனம் காணும்…
Read More » -
இன்று யாழ்நகரில் ஹர்த்தால் முயற்சி தோல்வி
வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்துக்கு எதிராகவும் முல்லைதீவு- முத்துஐயன் கட்டுபிரதேசத்தில் இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும் தமிழர் தாயகத்தில் இன்று ஹர்த்தால்…
Read More » -
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்.
(சர்ஜுன் லாபீர்) சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று(18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய…
Read More » -
மின்சார சபைக்கு இரண்டாவது காலாண்டில் ரூ.5.3 பில்லியன் இலாபம்!
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு…
Read More » -
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகிறது 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ்…
Read More » -
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு சிறப்புச் சலுகை
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தேவை அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) 20% பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, உயர் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய…
Read More »