Sri Lanka News
-
பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகள் விற்றவர் கைது
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகள் விற்பனை…
Read More » -
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்
தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய…
Read More » -
பாதீட்டை இலக்குவைத்தே அமைச்சரவையில் மாற்றம்! – நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளித்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பரந்துபட்ட…
Read More » -
இலங்கையில் நீடிக்கப்படவுள்ள பாடசாலை நேரம் – போக்குவரத்து தொடர்பாக விசேட கலந்துரையாடல்
வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி…
Read More » -
கல்கிசை நீதிமன்ற சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான்…
Read More » -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலய மாணவர்களுக்கு கெளரவம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவுன் ஏற்பாட்டில் நாடு பூராகவும் க.பொ.த. சாதாராண தரத்தில் 9A சித்திகள் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற…
Read More » -
மின்சார கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு இம்மாதத்திற்குள்
இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்ததாக பொதுப்…
Read More » -
மின்சார கட்டண உயர்வு: பொதுமக்களின் கருத்து கோரல் இன்றுடன் நிறைவு!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்து கோரல் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த செப்டம்பர்…
Read More » -
சாரதி அனுமதிப்பத்திரங்களில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு
2 தசாப்தங்களுக்கு மேல் ஒரே தனியார் நிறுவனத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில்…
Read More » -
க்ரேட் மைன்ட் கெம்பசின் மாபெரும் பட்டமளிப்பு வைபவம்- தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு
(சுலைமான் றாபி) இலங்கையில் இயங்கி வரும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான க்ரேட் மைன்ட்ஸ் கெம்பசினால் டிப்ளோமா பயிற்சிகளைத் தொடர்ந்த 270 மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள்…
Read More »