News
-
தேசிய நீர் வழங்கல் சபையின் குறுஞ்செய்தி சேவை மீது சைபர் தாக்குதல்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குறுஞ்செய்தி சேவை மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை என்று சபை தெரிவித்துள்ளது. அதன் தரவு அமைப்பைப்…
Read More » -
இரத்மலானையிலிருந்து யாழ்.வந்த விமானம்; ஆரம்பித்துள்ள புதிய விமான சேவை!
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை வந்தடைந்தது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP…
Read More » -
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம் – கத்தோலிக்க திருச்சபை வருத்தம் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை…
Read More » -
ஜூன் மாத எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ஜூன் மாதத்தில் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாது என்று நிறுவனத்தின் தலைவர்…
Read More » -
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு..!
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்ட விபரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத்…
Read More » -
தங்கம் வாங்க சரியான நேரம், இறங்கியது விலை- நகைப்பிரியர்களே தயாராகுங்கள்
தங்கத்தின் விலையானது இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, மே மாதத்தில் சற்று சரிவை…
Read More » -
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்ட அறிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…
Read More »