News

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம் – கத்தோலிக்க திருச்சபை வருத்தம்

பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

எனினும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கொண்டுவருவது, மற்றவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதைப் போலவே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button