News
-
கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டிகள்; இன்று அதிகாலை பரபரப்பு
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More » -
சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமுர்த்தி வங்கியின் தணிக்கைக்கான புதிய சட்டமூலம் அரசாங்கம் நடவடிக்கை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி…
Read More » -
இலங்கையில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு
மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாங்கள்…
Read More » -
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது – ஜனாதிபதி அநுர
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும்…
Read More » -
ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணையும் புதிய விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாகக் கொள்வனவு செய்த, 4R-ALT எனப் பதிவு செய்யப்பட்டுள்ள எயார் பஸ் A330-200 விமானம், பிரான்ஸிலிருந்து வந்த விசேட விமான பயணத்தின்…
Read More » -
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கிய ரணிலுக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
2024 ஆம் ஆண்டில் மதுபான உரிமங்களை வழங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம்…
Read More » -
வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை..!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை பதிவு செய்துள்ளது அத்துடன் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப்…
Read More » -
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட…
Read More » -
தேசிய நீர் வழங்கல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்..!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் (NWSDB) புதிய தலைவராக பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார நேற்று புதிய தலைவராக நியமனம் பெற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பொறியியல்…
Read More »