News
-
ஜெர்மனியை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்…
Read More » -
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு..!
இலங்கையிலுள்ள வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது இன்றையதினம் உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அந்தவகையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை…
Read More » -
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன்…
Read More » -
இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர்!
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், பெரும்பாண்மை இன இளைஞன் கஞ்சாவுடன் சிக்கினார்! அவர் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய…
Read More » -
மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More » -
கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு – தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்க தீர்மானம்
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய ஆபத்துக்கள் காணப்படும் இடங்கள் பாடசாலை சூழலில் அடையாளம் காணப்பட்டால்…
Read More » -
ரணில் விக்ரமசிங்க CIDயில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய…
Read More » -
ராஜபக்ஷக்களைச் சிறையில் தள்ள அயராது பாடுபடும் அநுர அரசாங்கம் – சமல் குற்றச்சாட்டு
“கண்டபடி விசாரணைக்கு அழைத்து – பொய்யான வழக்குகளைத் தாக்கல் செய்து ராஜபக்ஷக்களையும் அவர்களின் நெருங்கிய சகாக்களையும் சிறையில் தள்ள அநுர அரசாங்கம் அயராது பாடுபடுகின்றது.” இவ்வாறு முன்னாள்…
Read More » -
ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை CIDயில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய…
Read More » -
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…
Read More »