News
-
மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று…
Read More » -
இந்த வருட முதல் இரண்டு மாதங்களில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார உற்பத்தி 2,678 GWh யூனிட்டுகள் அல்லது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய…
Read More » -
மாமல்லபுரத்தில் அரசியல் தலைவர்களின் வருகையுடன் கே. நவாஸ் கனி மகனின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி அவர்களின் அருமைப் புதல்வர்…
Read More » -
இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப்…
Read More » -
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை தற்போது மறந்து விட்டது – கடுமையாக சாடிய பேராயர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம்…
Read More » -
இன்று சற்று அதிகரித்த தங்க விலை!
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர்…
Read More » -
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு கடும் எதிர்ப்பு – போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை…
Read More » -
கரையொதுங்கிய பிளாஸ்டிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle)…
Read More » -
ஜெர்மனியை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்…
Read More » -
அநுராதபுர சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்!
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின்…
Read More »