News
-
அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை
செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக இருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More » -
ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காக…
ஜனாதிபதி நிதியம் (Presidential Fund) என்பது இலங்கையில் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் ஒரு பொது நிதி அமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம், அவசர மருத்துவ உதவி தேவைப்படும்…
Read More » -
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று (15) காலை ஆரம்பமாகவுள்ளது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து…
Read More » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்
மஹையாவ பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (14) பிற்பகல் கண்டி மாவட்ட…
Read More » -
அமெரிக்கா – ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள ஜனாதிபதி! விரைவில் பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது…
Read More » -
அரிசி தொடர்பாக சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் – பலர் மீது வழக்குத் தாக்கல்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக, சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை…
Read More » -
மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் அரசாங்கத்தின் “கனவு இலக்கு” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய தினம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு…
Read More » -
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம்
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம் 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (CPC) 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக…
Read More » -
அதிக விலைக்கு அரிசி விற்ற குற்றச்சாட்டில், இரு வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்றமைக்காக, கேகாலை நீதிவான் நீதிமன்றம் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதன்படி, கலிகமுவ நகரத்தைச் சேர்ந்த…
Read More » -
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி
தங்கத்தின் விலை இன்றைய தினம் சிறியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம்…
Read More »