News
-
அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் காலமானார்!
கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் சமூக தொடர்பு இயக்குநர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் காலமாகினார். கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் கூற்றுப்படி, அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் தனது 85 ஆவது…
Read More » -
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் புதிய நற்செய்தி!
குழந்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அவர்கள், ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ₹5,000…
Read More » -
அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை: தற்போது நடப்பவற்றை அவதானித்து வருவதாக தெரிவித்த சமல் ராஜபக்ச
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
Read More » -
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
நேற்று முன்தினம் (09) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 7000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை…
Read More » -
நேபாளத்துக்கான விமான சேவைகள் – மீண்டும் ஆரம்பம்
காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More » -
பாடசாலைகளின் தரம் 2 முதல் 11 வரையிலான மாணவர் அனுமதிக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு
பாடசாலைகளின் 2 ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான விமான சேவைகள் நிறுத்தம்
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
ஒரேநாளில் 5000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள்
இன்று (09) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று 24 கரட் தங்கம்…
Read More » -
பூண்டுலோயாவில் பறிமுதல் செய்யப்பட்ட 10 முச்சக்கரவண்டிகள் – சாரதிகளும் கைது
சட்டவிரோத நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை பெருத்திக்கொண்டு சுற்றுலாவிற்கு வந்த 10 முச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்து அதன்…
Read More »