News
-
இலங்கையில் அதிகரித்த இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் – 114 நபர்கள் கைது
2025 ஆம் ஆண்டு இதுவரை இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம்…
Read More » -
சோசியல் டிவி விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2025
https://www.socialtv24.lk/?p=1140 நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும்“சோசியல் டிவி விருது – 2025″க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருது வழங்கப்படும் பிரிவுகள்: Enterprise &…
Read More » -
இளைஞர்கள் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறித்து கவனம்..
இளைஞர் யுவதிகளுக்கு பாராளுமன்ற குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துகொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றக் குழுக்கள் மற்றும்…
Read More » -
இன்றைய தங்க விலை மாற்றமா?
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (19) தங்க விலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அந்தவகையில், தற்போதைய தங்க…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More » -
மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைக்க நடவடிக்கை
சமத்த மண்டல எனப்படும், மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்தியஸ்த சபை தொடர்பில்,…
Read More » -
இலவச கண் சத்திரசிகிச்சை முகாமை பார்வையிட்டார் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி..!
எஸ். சினீஸ் கான் “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை…
Read More » -
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு…
Read More » -
கடவத்தை – மீரிகம அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை…
Read More » -
பெருந்தலைவர் அஷ்ரபின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூரில் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு,…
Read More »