News
-
இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி; கப்பற்படை உறவுகளை வலுப்படுத்தவே நோக்கம்!
இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22)நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இவ்விஜயத்தின்போது பிரதமர்…
Read More » -
நடப்பாண்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்
நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக 6512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More » -
அட்டை பரிவர்த்தனையின் போதான மேலதிக கட்டணங்களை இரத்து செய்ய கலந்துரையாடல்
வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…
Read More » -
ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருளுடன் லொறியொன்று மீட்பு
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது…
Read More » -
கமாண்டோஸ் பாடநெறி – பட்டமளிப்பு விழா
கமாண்டோஸ் பாடநெறி எண். 52 A & B இன் பட்டமளிப்பு விழா ஒகஸ்ட் 20ஆம் திகதியன்று ஊவா-குடாஓயாவில் உள்ள கமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.…
Read More » -
ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை…
Read More » -
8 பில்லியன் ரூபாவுக்கு மேலான பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட…
Read More » -
மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பன நிகழ்வு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கினைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய மாவடிப்பள்ளி பெரிய பாலம்…
Read More » -
வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு…
Read More » -
பொலிஸார் பற்றிய முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க…
Read More »