News
-
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்பாடு
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. கைத்தொழில் மற்றும்…
Read More » -
சிம்ரன் தலைமையில் இலங்கையில் பட்டமளிப்பு விழா
இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்…
Read More » -
32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்
பிரதம இன்ஸ்பெக்டர் உட்பட 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்களின் விளைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகித்த…
Read More » -
உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கை மக்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது…
Read More » -
அரசாங்கம் வலுவடைகிறது – சொல்கிறார் எஸ்.பி.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகை வென்று மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பை நடத்தி இவ்வாறு தெரிவித்த…
Read More » -
குருநாகல் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலையின் 75ஆம் ஆண்டு பூர்த்தி விழா
ஜே.எம் பாஸித் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலை தனது 75ஆம் ஆண்டு வெள்ளி விழா பூர்த்தியை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி சிறப்பான நிகழ்வொன்றை பாடசாலை வளாகத்தில்…
Read More » -
ஊடகவியலாளர் சுலைமான் றாபி மனித வள முகாமைத்துவத்தில் Diploma பட்டம் பெற்றார்.
நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுலைமான் றாபி, மனித வள முகாமைத்துவத்தில் (Diploma in HRM) டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். இன்றைய தினம் (04) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…
Read More » -
மின்சார கட்டண அதிகரிப்பு – இரண்டு வாரங்களில் முடிவு
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இம் மாதம் 15ஆம் திகதி…
Read More » -
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!
சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு…
Read More » -
விசேட தேவையுடைய சிறுவர்களுடன் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு
ஸ்கை தமிழ் இதயம் செயற்திட்டம் ஏற்பாட்டில், நீர்கொழும்பு அல் ஜன்னாஹ் விஷேட தேவையுடைய குழந்தைகள் மையத்தில் வியாழக்கிழமை (02) சிறுவர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு, ஸ்கை…
Read More »