News
-
Zoom இணைப்பின் போர்வையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை
இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக…
Read More » -
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப் பயணம்
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
Read More » -
நன்னடத்தை மையங்களில் குழந்தைகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற…
Read More » -
நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ உற்சவம் – காணக்குவிந்த பக்தர்கள்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை…
Read More » -
2000 ரூபாவாக உயர்ந்த தேசிக்காய்! நுகர்வோர் கவலை
உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை 1800 முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவடை மிகக்…
Read More » -
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்!
ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜப்பானுக்கான விஜயத்துக்கு…
Read More » -
VAT வரி முறை இன்று முதல் இரத்து
SVAT அல்லது எளிமைப்படுத்தப்பட்ட VAT வரி முறை இன்று முதல் இரத்து செய்யப்படுகிறது. SVAT முறை இரத்து செய்யப்படுவதன் மூலம் VAT மீளப்பெறும் நடைமுறை, முறைப்படுத்தப்படவில்லை எனவும்…
Read More » -
250 சிறுவர்களுடன் ஆரம்பமானது ‘தெரண சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்’
நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.…
Read More » -
பாடசாலையில் சிரமதானப் பணி; மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!
பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பாடசாலையில் இன்று (30) காலை,…
Read More » -
மேல் மாகாண பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கல் நாளை முதல் கட்டாயம்
பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.அதேநேரம்…
Read More »