News
-
09 மாதங்களில் 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு!
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட, 2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிக…
Read More » -
இலங்கை வந்த உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம்
இலங்கை வந்த உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம்உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12)…
Read More » -
சம்பள உயர்வு நிச்சயம் – உறுதியளித்தார் ஜனாதிபதி!
இந்த வருட இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை…
Read More » -
பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது.…
Read More » -
மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக வெளியான அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை…
Read More » -
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ஆறு இலட்சம் ரூபா அபராதம்!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000…
Read More » -
இலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு
நேற்று (08) மதியம் வரை தங்க விலையானது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென…
Read More » -
பொலிஸ் இடமாற்றம் குறித்து வெடித்தது சர்ச்சை
2017 முதல், பொலிஸ் இடமாற்றங்கள் தொடர்ந்து பொலிஸ் ஆணையத்தால் கையாளப்பட்டு வருவதாகவும், இந்த கட்டத்தில் இந்த அதிகாரத்தை பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பது பொருத்தமற்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற…
Read More » -
தேர்தலில் வாக்களிப்பதற்கான புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்; அஷ்ரப் தாஹிர் எம்.பி
ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப தேர்தல் தேவைகள் மதிப்பீட்டு பணி தொடர்பிலான குழு கூட்டம் இன்று (07) பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தேர்தல் முறைமை மற்றும் மக்கள் வாக்களிப்பை…
Read More » -
NDTV உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்
NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில்…
Read More »