News
-
மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு அனுமதி!
அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக…
Read More » -
தங்க விலையேற்றத்தின் மத்தியில் இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின் நிலவரம்
தங்கத்தின் விலை இன்று உச்சத்தை தொட்ட நிலையில், இன்றைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்க்கலாமா? இலங்கை மத்திய வங்கி இன்று (16)…
Read More » -
இந்தியாவின் மின்சார வாகன மானியங்களுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா முறைப்பாடு
மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, இந்தியா மானியம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், உலக வர்த்தக அமைப்பில், சீனா முறைப்பாடு அளித்துள்ளது. உள்நாட்டு மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும்…
Read More » -
சம்மாந்துறை மாணவி மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது – ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனை
நூருல் ஹுதா உமர் ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துரையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து…
Read More » -
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 பேர் நேபாளத்தில் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்…
Read More » -
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் உறுதி!
இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங் உறுதியளித்துள்ளார். சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள்…
Read More » -
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத்…
Read More » -
பண்டிகை காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறையா? வதந்திகள் குறித்து எச்சரிக்கை
அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில், அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன்…
Read More » -
லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை – மத்திய சுற்றாடல் அதிகார சபை
எதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள்…
Read More » -
பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின்…
Read More »