News
-
எலிக்காய்ச்சலுக்கு குடும்பஸ்தர் பலி
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாகக 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார. கடந்த 17ம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் இரத்த வாந்தி…
Read More » -
1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேக்கம்
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக…
Read More » -
ஈரான் மீது அமெரிக்கா விதித்த வரி – இலங்கையின் எரிபொருள் விலை உயருமா?
ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரி விதிப்பு, இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்று எரிசக்தி…
Read More » -
கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை
கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லைகல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் மாற்றத்தக்க மாற்றங்களை முன்னெடுப்பதில் இருந்து ஒரு அடியைக் கூட பின்வைக்கப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி…
Read More » -
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 95 குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று…
Read More » -
சுற்றுலா இலக்கை பூர்த்தி செய்ய விசேட வேலைத்திட்டம்.
இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு…
Read More » -
இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்!
இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்!இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்…
Read More » -
வாரத்தின் முதல் நாளன்று மீண்டும் அதிகரித்த தங்கவிலை
வாரத்தின் முதல் நாளான இன்று(12) தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும்,…
Read More » -
விதை நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1.8 லட்சம் காப்பீடு திட்டம் அறிமுகம்.
விதை நெல் உற்பத்தி பண்ணைகளின் காப்பீடுக்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி இந்த தகவலை வழங்கியுள்ளார்.…
Read More » -
சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்!
புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும்…
Read More »