News
-
இலங்கையில் தொழில் வல்லுநர்களுக்காக ‘டிஜிட்டல் நோமட்’ விசா அறிமுகம்
இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa – DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More » -
இலங்கையிலும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக…
Read More » -
2026 இல் விடுமுறைகாலத்தைக் கழிக்க சிறந்த நாடு இலங்கை; சர்வதேச பயண சஞ்சிகையின் தரவரிசை!
2026 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின்னர் வாழ்வதற்கு உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடுகளின் தரவரிசையில் இலங்கை இடம் பிடித்துள்ளது. புகழ்பெற்ற சர்வதேச பயண சஞ்சிகையான…
Read More » -
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம்…
Read More » -
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில்…
Read More » -
மின் கட்டண அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிக்கை!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக்…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக…
Read More » -
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது,…
Read More » -
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பருவத்தின் முதல் கட்டம் இன்று (13) நிறைவடைந்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் இன்று முதல் மார்ச் 02 வரை மூடப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் தவணையின் இரண்டாம்…
Read More » -
தபால் சேவையை நவீனமயமாக்க ரூ.59 கோடி முதலீடு…!
இலங்கையின் தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில், 59 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (12) உத்தியோகபூர்வமாக…
Read More »