-
Sri Lanka News
விடைபெறும் நேபாள தூதுவர், பிரதமருடன் சந்திப்பு
இலங்கையில் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து விடைபெறவுள்ள நேபாள தூதுவர் கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவைச்…
Read More » -
Sri Lanka News
போதைப்பொருள் தொடர்பில் 100,000-க்கும் மேற்பட்டோர் கைது
நாடே ஒன்றாக” எனும் தேசிய நடவடிக்கையின் கீழ், கடந்த 6 மாத காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட 289 பேருக்கு எதிராக சட்டவிரோத…
Read More » -
Sri Lanka News
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை…
Read More » -
Sri Lanka News
டயகம பஸ் விபத்தில் பலர் காயம்
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில், பாடசாலை…
Read More » -
World News
உக்ரைன் போரில் 6,000 வடகொரிய வீரர்கள் பலி
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் பங்கேற்ற சுமார் 6,000 வடகொரிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போர் மோதல்களுக்காக…
Read More » -
Sri Lanka News
நாளை பல பகுதிகளுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை
நாளை (30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
Sri Lanka News
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற ஹோட்டலுக்கு அபராதம்
காலாவதியான குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த தம்புள்ளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றம்…
Read More » -
Sri Lanka News
சிறுபோக வேளாண்மை செய்கை விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!
சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வரும் நிலையில் தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட வயல் நிலப் பகுதிகளில் நெற் செய்கைக்காக விவசாயிகள் விதைக்கின்றனர்.…
Read More » -
Sri Lanka News
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 576 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (27) மாத்திரம் சந்தேகத்தின் பேரில் 576 பேர் கைது…
Read More » -
Sri Lanka News
கபில சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக…
Read More »