-
World News
இந்தோனேசியாவில் ரயில் விபத்து – 14 பேர் உயிரிழப்பு
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசி திமூர் ரயில் நிலையில், நடைமேடையில்…
Read More » -
World News
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
உலக எரிசக்தி சந்தையின் முக்கிய பங்குதாரரான ஐக்கிய அரபு அமீரகம், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான OPEC மற்றும் OPEC+ கூட்டணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று (28)…
Read More » -
Sri Lanka News
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்பூர்வமான முதன்மைப் பதிவு இல்லாத…
Read More » -
Sri Lanka News
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள ‘Walk for Peace’ நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டம் நாளை…
Read More » -
Sri Lanka News
கைதான அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம்…
Read More » -
Sri Lanka News
Rebuilding Sri Lanka நிதியத்தின் பணம் பாதுகாப்பாக உள்ளது
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கிடைத்த பணம் திறைசேரியில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.…
Read More » -
Sri Lanka News
ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு…
Read More » -
News
மே 6இல் வானில் நிகழவுள்ள அற்புதம் – விண்வெளி ஆர்வலர்களுக்கு குட்நியூஸ்
ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More » -
Sri Lanka News
50,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை! கிளிநொச்சியில் அதிர்ச்சிக் கடத்தல்
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்றைய தினம் (25) ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை…
Read More » -
Sri Lanka News
வெசாக் வாரத்தை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரச வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “வெசாக் வாரத்தில்”, பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி,…
Read More »