-
News
இலங்கை குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சென்ற பொலிஸாரினால்…
Read More » -
Sri Lanka News
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு – பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, பிரதமர், இலங்கையில்…
Read More » -
Sri Lanka News
அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்கில்!
70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று (27) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான…
Read More » -
News
ஓகஸ்ட் மாதத்தில் 166,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ தாண்டியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More » -
News
மருந்துகளுக்கான விலை குறித்த பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏதேனுமொரு…
Read More » -
India News
த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!
இந்தியாவின் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக 2 ஆவது மாநில மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர்…
Read More » -
Sports
IPL க்கு விடைகொடுத்தார் அஸ்வின்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்ததான அறிவிப்பை அவர் தனது சமூக ஊடக கணக்குகளில்…
Read More » -
Accident
குளியாப்பிட்டி பகுதியில் விபத்து – இரு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!
குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர்…
Read More » -
News
நான்கு தனித்தனி நிறுவனங்களாக இலங்கை மின்சார சபை
புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளது. National System Operator (Pvt) Ltd, National Transmission Network…
Read More » -
Sri Lanka News
உருளைக்கிழங்கு ,பெரிய வெங்காயத்திற்கான சிறப்புப் பொருட்களின் வரிஅதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான சிறப்புப் பொருட்கள் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில்…
Read More »