-
Sports
சிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறும் வனிந்து ஹசரங்க
பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரர் வனிந்து ஹசரங்க சுற்றுலா சிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க…
Read More » -
Sri Lanka News
அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை
அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. பல அரச அலுவலகங்களில்…
Read More » -
News
மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை!
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்…
Read More » -
Sri Lanka News
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் – பிரதமர் ஹரிணி
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக…
Read More » -
World News
பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். இதனை நிவர்த்தி…
Read More » -
Sports
சிம்பாப்வே அணிக்கெதிரான டி20 இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
சிம்பாப்வே அணிக்கெதிரான டி20 இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட் குழாம் களமிறங்கவுள்ளது. அணியில், 1) சரித் அசலங்க – தலைவர்…
Read More » -
World News
அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 2 சிறார்கள் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில், நேற்று (ஆகஸ்ட் 28) ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மீது, தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூடு…
Read More » -
Sri Lanka News
கொழும்பின் காணி பெறுமதி அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் காணிக்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது,…
Read More » -
Sri Lanka News
இ.போ.ச தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் 4 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது. தனியார் பேருந்துகளுடன் கூட்டு அட்டவணையில் இயங்கும் தீர்மானம்…
Read More » -
News
நாடு முழுமையாக அபிவிருத்தியடைய பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் வேண்டும் – பிரதமர்
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்…
Read More »