-
Sri Lanka News
கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரைநாள் விடுமுறை- இம்ரான் எம்.பி கோரிக்கை..!
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் கல்வியியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை…
Read More » -
News
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கிய ரணிலுக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
2024 ஆம் ஆண்டில் மதுபான உரிமங்களை வழங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம்…
Read More » -
Sports
ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!
ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில்…
Read More » -
News
வரலாற்றில் புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை..!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை பதிவு செய்துள்ளது அத்துடன் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப்…
Read More » -
Sri Lanka News
அக்கரைப்பற்றில் இன்று இரவு முதல் நீர் வினியோகம் தடை!
அவசர திருத்தப் பணிகள் காரணமாக, அக்கரைப்பற்றில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை (8.00PM – 6.00AM) நீர் வினியோகம்…
Read More » -
News
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட…
Read More » -
Sri Lanka News
முன்னாள் அமைச்சர் கெஹலிய மற்றும் ரமித் பிணையில் விடுதலை..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்…
Read More » -
News
தேசிய நீர் வழங்கல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்..!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் (NWSDB) புதிய தலைவராக பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார நேற்று புதிய தலைவராக நியமனம் பெற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பொறியியல்…
Read More » -
News
தேசிய நீர் வழங்கல் சபையின் குறுஞ்செய்தி சேவை மீது சைபர் தாக்குதல்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குறுஞ்செய்தி சேவை மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை என்று சபை தெரிவித்துள்ளது. அதன் தரவு அமைப்பைப்…
Read More » -
Sri Lanka News
இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு..!
கடந்த மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 120,120 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 2025…
Read More »