-
News
விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு, விவசாயிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோகிராமுக்கு 120 ரூபாவையும், உலர்த்தப்பட்ட ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 140…
Read More » -
News
கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் இன்று முதல் சேவையில்!
கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 மணிக்கு பயணத்தை…
Read More » -
Sports
சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More » -
World News
பாகிஸ்தானை விட்டு வெளியேறும் மைக்ரோசொப்ட் நிறுவனம்
பாகிஸ்தானிலுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் 25 வருட செயற்பாடுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஜூன் 2000 இல் பாகிஸ்தானில் தனது பணியைத் தொடங்கிய மென்பொருள் நிறுவனமான,…
Read More » -
News
ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு – கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று…
Read More » -
Sri Lanka News
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது…
Read More » -
News
132 கிலோ ஏலக்காயுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) இன்று (06) அதிகாலை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயுடன் நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான…
Read More » -
Sri Lanka News
கம்பஹா பகுதியில் நாளை 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக இந்த…
Read More » -
Sports
இரட்டைத் தங்கப் பதக்கம் வென்று கென்ட் விளையாட்டு கழகத்தின் முர்சித் சாதனை!
தியாகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 38வது மாஸ்டர்ஸ் (திறந்த) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கென்ட் விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர் முர்சித் அவர்கள், உயரம் தாண்டுதல்…
Read More » -
Sports
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற கௌதம் கம்பீரின் சாதானையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து –…
Read More »