-
Sri Lanka News
ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர்…
Read More » -
News
சாதாரண தரப் பரீட்சை – மாகாண வாரியாக மாணவர்கள் சித்தி பெற்ற சதவீதம் வெளியானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள்…
Read More » -
News
அட்டவீரவெவையில் உள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் 100% பெறுபேறுகள் – 22 மாணவர்கள் தேர்ச்சி
ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். நளீர் ஜூலை 11 –அட்டவீரவெவையில் இயங்கி வரும் A/Muslim Attaveerawewa Vidyalaya பாடசாலையில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை…
Read More » -
News
உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு – உள்நாட்டில் தாக்கம் செலுத்துமா?
உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பால்மா விலையிலும் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ…
Read More » -
News
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் மலேசியாவில் கைது!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ மலேசியாவில் கைது! கொழும்பு, ஜூலை 10, 2025: இலங்கையில் பெரும்…
Read More » -
World News
அமெரிக்க விசா கட்டணம் உயர்வு
அமெரிக்கா தனது விசா நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு உயர்த்தியுள்ளதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகப்…
Read More » -
Sports
இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டி – விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை…
Read More » -
News
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வங்கிக் கணக்கு மூலம் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணப்…
Read More » -
News
6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு…
Read More » -
News
பால் தேநீர் விலையும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More »