-
News
பஸ் சேவை புகார்களுக்கு வட்ஸ்அப் எண் அறிமுகம்
இலங்கையில் பஸ்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒரு வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று (30) கோட்டை பாஸ்டன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ்…
Read More » -
News
தங்க நகை விரும்பிகளுக்கு இன்று ஏற்ற நாள்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (31) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
News
இலங்கைக்கு இழப்பீடு வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம்.
இந்தியாவின் கேரள கடற்பிராந்தியத்தில் எல்ஸா த்ரீ கப்பல் விபத்துக்குள்ளானமையினால் இலங்கையின் கடற்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. லைபீரிய கொடியுடன்…
Read More » -
Sri Lanka News
இலங்கை காவல்துறையில் 1,000 இளம் பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவிப்பு விரைவில்!
காவல்துறையில் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர்…
Read More » -
Sri Lanka News
திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு
திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு: இம்ரான் எம்.பி. கண்டனம் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவு, முஸ்லிம் பெண் ஊழியர்கள்…
Read More » -
News
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்
எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூலை…
Read More » -
Accident
மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செ.திவாகரன் கொழும்பு மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More » -
News
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை…
Read More » -
India News
தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை – சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம்
இந்தியாவின் – தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
News
ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை
எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More »