-
India News
இந்தியாவிலிருந்து பொருட்கள் கொள்வனவை தற்காலிகமாக நிறுத்திய அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள்.!
அமெரிக்கா இந்தியாவின் மீது 50% இறக்குமதி வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி சில்லறை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து பொருட்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. Walmart, Amazon,…
Read More » -
News
850 கிலோ பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது
மினுவாங்கொட, யட்டியான பகுதியில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல்…
Read More » -
Sports
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர்…
Read More » -
Sri Lanka News
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும்…
Read More » -
News
இலங்கையிடம் விசா கட்டண விலக்கை கோரும் உலக நாடுகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் தங்களுடைய நாட்டுக்கும் இந்த…
Read More » -
News
அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிலுனர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
✍️மஜீட். ARM அக்கரைப்பற்று மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், தீயணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிற்சி பெறுபவர்களுக்குச்…
Read More » -
Accident
நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு
ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவரென்றும் பெற்றோருடன் ஹோட்டலுக்கு சென்று,…
Read More » -
News
விமான எரிபொருள் நிரப்பும் இரு வாகனங்களை வழங்கிய அமெரிக்கா
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது. இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்…
Read More » -
News
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு…
Read More » -
News
அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை; 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More »