News
-
30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம்! – இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1,…
Read More » -
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் – நிதியுதவியை உயர்த்தி அதிரடி முடிவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், 2009 ஆம் ஆண்டு முதல்…
Read More » -
இலங்கையில் தொழில் வல்லுநர்களுக்காக ‘டிஜிட்டல் நோமட்’ விசா அறிமுகம்
இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa – DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More » -
இலங்கையிலும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக…
Read More » -
2026 இல் விடுமுறைகாலத்தைக் கழிக்க சிறந்த நாடு இலங்கை; சர்வதேச பயண சஞ்சிகையின் தரவரிசை!
2026 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின்னர் வாழ்வதற்கு உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடுகளின் தரவரிசையில் இலங்கை இடம் பிடித்துள்ளது. புகழ்பெற்ற சர்வதேச பயண சஞ்சிகையான…
Read More » -
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம்…
Read More » -
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில்…
Read More » -
மின் கட்டண அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிக்கை!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக்…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியது2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக…
Read More »