News
-
குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – டெண்டர்கள் கோரிக்கைபுதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார…
Read More » -
தோட்டத் தொழில் செய்த மூவரை ;கலைத்து கலைத்து கொட்டிய குளவி- வைத்தியசாலையில் அனுமதி!
குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு…
Read More » -
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம்
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று…
Read More » -
NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா; அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.
தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளமை குறித்து அகில இலங்கை…
Read More » -
ரயில் சேவையில் மகளிருக்கு இடமில்லையா? – நீதிமன்றில் மனு
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு…
Read More » -
நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள்…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை – மாகாண வாரியாக மாணவர்கள் சித்தி பெற்ற சதவீதம் வெளியானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள்…
Read More » -
அட்டவீரவெவையில் உள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் 100% பெறுபேறுகள் – 22 மாணவர்கள் தேர்ச்சி
ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். நளீர் ஜூலை 11 –அட்டவீரவெவையில் இயங்கி வரும் A/Muslim Attaveerawewa Vidyalaya பாடசாலையில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை…
Read More » -
உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு – உள்நாட்டில் தாக்கம் செலுத்துமா?
உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பால்மா விலையிலும் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ…
Read More » -
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் மலேசியாவில் கைது!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ மலேசியாவில் கைது! கொழும்பு, ஜூலை 10, 2025: இலங்கையில் பெரும்…
Read More »