Sri Lanka News
-
ஈரான் கப்பல் குறித்து விசேட அறிக்கை!
ஈரானிய கப்பல் விவகாரத்தில் பரஸ்பர முரண்பாடுகளுடன் கூடிய கருத்துகள் முன்வைக்கப்படுவதாகவும் இதுதொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க…
Read More » -
எம்.பி. கோடீஸ்வரனுடன் கடும் வாக்குவாதம் சபையில் அதிரடி காட்டிய மேயர் அதாஉல்லாஹ்!
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (26) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,…
Read More » -
ஜனாதிபதி – ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று (26) மாலை ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » -
மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது
மோட்டார் வாகனங்களை மோசடியான முறையில் பதிவு செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச, ஊழல்…
Read More » -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தை நெருங்கியது
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி…
Read More » -
விலங்குகளுக்கும் ஆபத்து; உயிரிழப்பு அதிகமாகும்! வைத்தியர்கள் எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்ப பக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை…
Read More » -
ஈரான் தூதுவர், முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (25) ஈரான் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு…
Read More » -
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை
ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி…
Read More » -
600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை – சதொச மூலம் மக்களுக்கு சலுகை
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு…
Read More » -
சர்வதேச சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச்…
Read More »