முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவியும், மறைந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகளுமான செனானி ஜெயரத்னா, அண்மையில் ஒரு பெரிய ஊழல்...
RUSAINI
முதல் முறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ரூ.10,000...
நாடு முழுவதிலுமுள்ள அனைத்துச் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, இன்று (ஜூன் 23) காலை 8:30 மணிக்கு நீதி அமைச்சரின் தலைமையில்...
நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப்...
கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில்...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029...
வலய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுப்பிரிவில் SF.சஹானா சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். குண்டு போடுதல், தட்டெறிதல், ஈட்டியெறிதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி முதலாமிடங்களைப்...
நாளை (20) வெள்ளிக்கிழமை காலை திறக்கப்படும் கதிர்காமத்திற்கான காட்டுப் பாதையில் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு குடிநீர் வழங்க தொண்டு நிறுவனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. 2025ம்...