-
India News
இலங்கைக்கு தமிழக மக்களும் உதவி
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. 950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு…
Read More » -
News
157 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்..
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன…
Read More » -
News
தொடரும் பாக்கிஸ்தானின் அனர்த்த நிவாரண உதவிகள்
2025/12/05 #பர்ஹானா_பதுறுதீன் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) srilankan airlines மூலம் அனுப்பிவைத்த மனிதாபிமான நிவாரண உதவி பொருட்கள் நேற்று- 4 மாலை வந்து…
Read More » -
News
கழிவுகளை அகற்ற 3 வாரம்!
மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள…
Read More » -
News
சோலர் செயற்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – மின்சார சபை அறிவிப்பு
இலங்கை மின்சார சபையால் அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய பேரழிவு காலத்தில் தேசிய மின்சார முறைமையின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்த…
Read More » -
News
பொதுமக்கள் அவசர அறிவிப்பு: அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்!
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறைக் காற்று போன்ற அனர்த்தங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்து விரைந்து…
Read More » -
News
முன்னாள் எம்.பி. உதித லொக்குபண்டாரவின் துப்பாக்கி பறிமுதல்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை நுகேகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, அதன் சட்டபூர்வத்தன்மை…
Read More » -
News
இன்றைய வானிலை
2025.11.25 இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு…
Read More » -
Accident
விபத்தில் சிக்கி பலியான வைத்தியபீட மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இடம்பெற்ற சோகமான விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவர் பலியானார். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில்…
Read More » -
News
மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை!
வரலாற்றில் முதல் முறையாக சுமார் 350 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த…
Read More »