பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 18 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்....
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையில் இன்று...
பரசிட்டமோல் 650 வகை உட்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள்...
இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப்...
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்களே...
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை கண்டனர் மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை...
அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 2.5 சதவீதமாகக் குறைக்கப்படுவதால், அதிகபட்ச கட்டணத்திலிருந்து 54 ரூபாய் குறைக்கப்படும் என்று...
கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்...