World News
-
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. பிரண்ட் ரக…
Read More » -
நேருக்கு நேர் பேசலாம் வாருங்கள்-போர் நிறுத்தஅழைப்பை நிராகரித்த ரஷ்யா!
நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் ரஷ்ய – உக்ரைன் போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அவசர நேருக்கு நேர்…
Read More » -
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்கா ஆதரவளித்த போர்நிறுத்த நிபந்தனைகளை லெபனானின் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா இயக்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் நயீம்…
Read More » -
குவைத் விமான நிலையம் குறிவைப்பு; இந்தியர் பலி! இலங்கையர்கள் உட்பட 60 பேர் காயம்!
வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி டிரோன் (Drone) தாக்குதலில் இந்தியர்…
Read More » -
நொடிப்பொழுதில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவு மனிதாபிமானம்மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது சிறுமி பாத்திமா: கேரளாவை நெகிழ வைத்த நெஞ்சை அள்ளும் சம்பவம்!
தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, ஒட்டுமொத்த தேசத்தினதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறாள் 10 வயது சிறுமி பாத்திமா…
Read More » -
போர் பதற்றத்தால் மீண்டும் உயரும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது. அதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…
Read More » -
துருக்கி கால்பந்து அணி !
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்குபெறச் செல்கின்ற துருக்கி அணிக்கு மிகக்கோலாகலமான வழியனுப்புதல். அணியை விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி…
Read More » -
மசகு எண்ணெய் விலையிலஅதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை இன்று (1) பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய WTI ரக…
Read More » -
ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன நிதி உதவி
டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை…
Read More » -
சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது
சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே…
Read More »