Sri Lanka News
-
கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலகத் தயார் – ரணில் அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைவர் ரணில்…
Read More » -
மஹர, கம்பஹாவில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!
மஹர, கம்பஹாவில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களில் இன்று (17) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்…
Read More » -
தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பை மேம்படுத்த புதிய சர்வதேச ஒத்துழைப்பு
“சமூக நீதிக்கான உலகளாவிய ஒன்றியத்துடன்” இணைந்து செயலாற்றுதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “சமூக நீதிக்கான உலகளாவிய ஒன்றியம்” (Global Coalition for Social Justice) அரச, தொழில்…
Read More » -
நிந்தவூர் அனர்த்த நிலைமை தொடர்பில் பிரதேச செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் முக்கிய சந்திப்பு
நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (16) இடம்பெற்றது. இதன் போது நிந்தவூரின் அனர்த்த நிலைமை…
Read More » -
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான புகையிரத பாடசாலை பருவகால சீட்டைப் (Season Ticket) பயன்படுத்தி, டிசம்பர் மாதத்தில் பாடசாலை நடைபெறும் நாட்களில் ரயிலில் பயணிப்பதற்கான அனுமதியை இலங்கை ரயில்வே திணைக்களம்…
Read More » -
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
வெள்ளம், மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால்…
Read More » -
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது!
வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இன்று (15)…
Read More » -
கொழும்பில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை கூறிய பிரதமர்
கொழும்பில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை கூறிய பிரதமர்கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என்று பிரதமர் கலாநிதி…
Read More » -
இலங்கைக்கு தமிழக மக்களும் உதவி
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. 950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு…
Read More » -
பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..! – வைத்தியர் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14…
Read More »