Sri Lanka News
-
சாய்ந்தமருது ஹிதாயா மத்ரஸாவில் பரிசளிப்பு விழா
(அஸ்லம் எஸ்.மெளலானா) சாய்ந்தமருது மத்ரஸதுல் ஹிதாயா குர்ஆன் பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச அறபு மொழி தின நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று ஹிதாயா பள்ளிவாசலில்…
Read More » -
மீண்டும் ஒரு பேராபத்து? இலங்கையை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பேராசிரியரின் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என…
Read More » -
மீண்டெழும் இலங்கை: புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு மற்றும் புதிய வீடுகள் வழங்கும் பணி நாளை ஆரம்பம்.
‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் நாளை (09)…
Read More » -
ஜனவரி 12 இல் மீண்டும் ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!
அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என…
Read More » -
சீறும் கடல் அலைகள்: திருகோணமலை மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
திருகோணமலையில் இன்று காற்றின் வேகம் அதிகமாக உள்ளதுடன் கடல் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு…
Read More » -
யாழில் 650 மி.மீ மழை: இதுவரை எதிர்கொள்ளாத பாதிப்புகள் வரலாம்!
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…
Read More » -
களனி ரஜமஹா விகாரையின் துருது பெரஹெர காரணமாக இன்று (07) அப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய களனி ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹெர, களனி சிறி சுற்றுவட்ட வீதி, பேலியகொட வீதி ஊடாக பிலபிட்டிய மயானத்திற்கு அருகில் கோணகம்பொல வீதியின் போதிராஜாராம விகாரைக்கு…
Read More » -
கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி: 2,500 புதிய ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் அதிரடி நடவடிக்கை!
கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், முதற்கட்டமாக 2,500 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர…
Read More » -
மட்டக்களப்பில் கொட்டித்தீர்க்கும் வடகீழ் பருவமழை: முக்கிய குளங்களின் நீர்மட்டம் உயர்வு.
வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று…
Read More » -
தாழ்நிலப் பகுதி மக்கள் அவதானம்! – இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வால் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு…
Read More »