Sri Lanka News
-
திருகோணமலையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 50 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்!
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை…
Read More » -
அரசு இலச்சினையில் உருமாறிய சிங்கம்: பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் முடக்கம்!
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் அதிகார்வபூர்வ இணையதள பக்கத்தில் அரசாங்க சின்னத்தில் உள்ள சிங்கம் உருமாற்றப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின்…
Read More » -
காலி நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து – நடந்தது என்ன?
காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில் தீ பரவியதையடுத்து, இது தொடர்பில் காவல்துறை அவசரப்…
Read More » -
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 8,000 மில்லியன் டொலர்களைத் தாண்டியது!
இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அனுப்பும் பணம் 2025 ஆம் ஆண்டில் 8,076.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது, 2024 ஆம் ஆண்டில் 6,575.4 மில்லியன்…
Read More » -
கல்நேவ பகுதியில் வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி; 25,000 வீடுகள் புதிதாக நிர்மாணம்.
‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார…
Read More » -
யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் தாழ்வு மண்டலம்! அடுத்த 3 நாட்களுக்கு வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு.
வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது…
Read More » -
சாய்ந்தமருது ஹிதாயா மத்ரஸாவில் பரிசளிப்பு விழா
(அஸ்லம் எஸ்.மெளலானா) சாய்ந்தமருது மத்ரஸதுல் ஹிதாயா குர்ஆன் பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச அறபு மொழி தின நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று ஹிதாயா பள்ளிவாசலில்…
Read More » -
மீண்டும் ஒரு பேராபத்து? இலங்கையை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பேராசிரியரின் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என…
Read More » -
மீண்டெழும் இலங்கை: புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு மற்றும் புதிய வீடுகள் வழங்கும் பணி நாளை ஆரம்பம்.
‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் நாளை (09)…
Read More »