Sri Lanka News
-
மீண்டும் இலங்கை வருகிறார் சின்னக்குயில்: கொழும்பில் பிப்ரவரி 7-ல் பிரம்மாண்ட இசை ஜாலம்!
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி, ‘சின்னக்குயில்’ கே.எஸ். சித்ரா பங்கேற்கும் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” (KS Chithra – Live in Concert) என்ற பிரம்மாண்ட இசை…
Read More » -
வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் குளிர்ந்த நீரோட்டம்: இலங்கையின் கடல் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றம்.
இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா…
Read More » -
உயர்தர மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சை ஜனவரி ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More » -
லிட்டில் இங்கிலாந்தில் உறைபனி: நுவரெலியாவில் 8 டிகிரிக்கும் குறைவான கடும் குளிர்!
இலங்கையின் ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் நுவரெலியா பகுதியில் இன்று (17) காலை சில இடங்களில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய குளிரான காலநிலை நிலவியது. இதனால்…
Read More » -
விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த காற்சட்டை.! யாழில் கைதான இளைஞர்
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் யாழில் கைது செய்யப்பட்டார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக…
Read More » -
விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்ட சிகரெட் கடத்தல்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டு பெட்டிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்…
Read More » -
மழையுடனான காலநிலையால் டெங்கு அபாயம்: மருதமுனையில் தீவிரமடையும் விழிப்புணர்வுப் பணிகள்.
கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.…
Read More » -
பேருவளையில் பெட்ரோலை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்ற எரிபொருள் நிலையம் முற்றுகை!
எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு…
Read More » -
பெண் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை: அரசாங்கம் பரிசீலனை
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
Read More » -
காத்தான்குடி வாவியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை மீட்பு!
மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த வாவியில்…
Read More »