Sri Lanka News
-
மாணிக்கக்கல் இறக்குமதி வரியை தளர்த்த நடவடிக்கை
நாட்டின் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்குத் தேவையான மூல மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும்…
Read More » -
புதுடெல்லியில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கை சபாநாயகர் தலைமையிலான தூதுக் குழு பங்கேற்பு!
இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும்…
Read More » -
அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி,…
Read More » -
திருகோணமலை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கந்தளாய்க்கு 70 மில்லியன் ஒதுக்கீடு
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கந்தளாய் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…
Read More » -
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கப்பட்டது சம்பளம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த…
Read More » -
பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் – அரச தலைவர்களுடன் விசேட சந்திப்பு
செய்தியாளர் Rifatha சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து…
Read More » -
கடும் குளிரில் உறையப்போகும் வடக்கு, கிழக்கு: பேராசிரியர் பிரதீபராஜாவின் எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை…
Read More » -
ரமழான் விசேட சுற்றறிக்கை: முற்பணம் மற்றும் நேர மாற்றத்துடன் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
ரமழான் காலத்தில் அரச உத்தியோகத்தர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக…
Read More » -
மறுசீரமைப்பு தாமதம்: இலங்கை மின்சார சபையின் 2,200 ஊழியர்கள் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று…
Read More » -
மார்ச் மாதத்தில் நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் – சாரதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
அச்சிடுவதற்கு நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை, அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More »