Sri Lanka News
-
கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்! – அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…
Read More » -
நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் தேவைகளை நிறைவேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வதாக உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கை
கே எ. ஹமீட் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இளைஞர் விவகார , விளையாட்டு துறை அமைச்சர் திரு.சுனில் குமார கமகேவை அமைச்சரின்…
Read More » -
போர்ச் சூழல் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்.? ஜனாதிபதி அநுர விளக்கம்
சர்வதேச போர்ச் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கி…
Read More » -
கம்பளையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி
கம்பளையில் உள்ள பிரதான சாலையின் நவ குருகல பகுதியில் இன்று ஒரு முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமானது. குறித்த முச்சக்கர வண்டி பயணித்துக்…
Read More » -
சமாதான நீதவான் பதவி 75 வயது வரை மட்டுமே!
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவும் சமாதான நீதவான் பதவி வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில்…
Read More » -
சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு
அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர்…
Read More » -
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
மார்ச் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்படி,…
Read More » -
நாட்டில் அதிக வெப்பநிலை பற்றி அனைவருக்கும் எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் கணிசமாக உயரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக…
Read More » -
கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல் விமான சேவையை அறிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
SriLankan Airlines மத்திய கிழக்கு நிலைமையால் ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல்…
Read More » -
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக “அத தெரண”…
Read More »