Sri Lanka News
-
மார்ச் மாதம் எரிபொருள் விலை திருத்தம் இல்லை
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…
Read More » -
பிரதமரின் புதிய கல்வி இலக்கு
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
Read More » -
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு 7,500 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்!
பொலிஸ் திணைக்களம் மற்றும் STF ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களுக்காக 7,500 புதிய ஆரம்பநிலை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள், விசேட அதிரடிப்படை…
Read More » -
வாகன பதிவு மோசடி வழக்கில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது – CID அதிரடி நடவடிக்கை!
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது குறித்த மேலதிக தகவல்மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக…
Read More » -
பொதுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் விளக்கம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More » -
ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை, உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. யூரியா,…
Read More » -
இலங்கை ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி.!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், இலங்கை ரயில்வே திணைக்களம் புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையின் முன்னோட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாரம்பரிய காகித சீட்டுகளுக்குப்…
Read More » -
டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள்…
Read More » -
நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28)…
Read More » -
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை
வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது…
Read More »