Sri Lanka News
-
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி தீர்மானம்
மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.…
Read More » -
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More » -
இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள்! வெளியான அறிவிப்பு
ஏப்ரல் மாதத்தில் 12 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். நாட்டில் போதுமான எரிபொருள்…
Read More » -
ஹொரனவில் கொலைச் சம்பவம்
ஹொரனவில் மல்வனேகம பகுதியில் 46 வயது ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் பொருவடண்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். முதற்கட்ட…
Read More » -
சாலை விபத்துக்களில் ஒரு வாரத்தில் 49 பேர் உயிரிழப்பு – அமைச்சர்
கடந்த ஒரு வாரத்தில் (ஏப்ரல் 4 முதல் 10 வரை) சாலை விபத்துக்களில் மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்…
Read More » -
இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
மேற்கு, சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்
2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவிக்கு, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித்…
Read More » -
பேருந்தில் சிக்கி 10 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு
மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து…
Read More » -
QR கோட் தேவையில்லை; பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை…
Read More » -
48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்றுடன் முடிவு .!
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த…
Read More »