Sri Lanka News
-
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 பேர் காயம்
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More » -
தரமற்ற உருக்கு கம்பிகளை தயாரித்த தொழிற்சாலைக்கு முத்திரை!
தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து…
Read More » -
இன்று 100 மி.மீ பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என…
Read More » -
பாரியளவான போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது
மாதிவெல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
ஏர்பஸ் விசாரணை: மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்மன்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, Airbus விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அதில், அவர் 2026 மே…
Read More » -
நாளை மறுதினம் வானிலையில் மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாளை மறுதினம் (11) குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
பொதுமக்கள் வழக்கம்போல சிகிச்சை பெறலாம்.! யாழ். போதனா தீ விபத்து தொடர்பில் சத்தியமூர்த்தி கருத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவை இல்லை, நோயாளிகளும் வழக்கம்போல் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என யாழ்ப்பாண…
Read More » -
அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் நீதிமன்றம் அறிவித்தல்!
2022-ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்த அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி…
Read More » -
அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி பிரெண்ட் ரக…
Read More » -
சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் செல்லும்: உயர் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!
2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் -உயர் நீதிமன்றம் தீர்ப்பு- கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம்…
Read More »