Sri Lanka News
-
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டல்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று மண்டைதீவில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்…
Read More » -
பேருந்து கட்டணங்களில் திருத்தம் இல்லை
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More » -
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்கள் – இன்று விசேட திட்டம்!
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள் இறக்குமதி
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண சபைகள் மற்றும்…
Read More » -
நிமல் லான்சா வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் நேற்று(30) மாலை அனுமதி…
Read More » -
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.…
Read More » -
விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் ரணில்
எதிர்க் கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அரச நிதியை முறைகேடாகப்…
Read More » -
மின்சார சபை ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறை வர்த்தமானியில் வெளியீடு !
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த…
Read More » -
ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக எமது…
Read More » -
புதிய 2000 ரூபாய் தாள் இ.ம.வங்கி ஆளுநரால் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் இன்று (29) காலை வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி…
Read More »